"அடுமனை பொருட்கள் தயாரிப்பு" பயிற்சி வகுப்புகள் 5-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயம், உணவு போன்றவைகள் தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இரண்டு நாட்கள் நடக்கும் "அடுமனை பொருட்கள் தயாரிப்பு" (“Novel Bakery products”) பயிற்சி வகுப்புகள் வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடக்கிறது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில், பல்வேறு வகையான ரொட்டிகள், கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் செய்வது குறித்து கற்றுத் தரப்பட இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் பயிற்சி வகுப்பு தொடங்கும் முந்தைய நாளுக்குள் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:-

ஆசிரியர் மற்றும் தலைவர்,

பின் அறுவடை தொழில்நுட்ப மையம்,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோவை - 641003

தொலைபேசி - 0422 - 6611268 / 6611340.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...